குடிநீர் பிரச்சனைக்காக வரும் 30ம் தேதி அறப்போர் இயக்கம் போராட்டம் உயர்நீதிமன்றம் அனுமதி
குடிநீர் பிரச்சனைக்காக வரும் 30ம் தேதி அறப்போர் இயக்கம் போராட்டம் உயர்நீதிமன்றம் அனுமதி சென்னை , ஜூன். 23- இப்பெச்சனையை முன்வைத்து வரும் 30ம் தேதி அறப்போர் இயக்கம்) நடத்தும் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 'கேளு சென்னை கேளு' என்ற தலைப்பில் ஜூன் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது) குறிப்பிடத்தக்கது.