தூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்

 





இன்று 28:02:2021 ஞாயிறு மதியம் 11.30 மணியளவில் சைதாப்பேட்டை யில்500 தற்காலிக அரசு தொழில்நுட்ப விரிவுரையாளர்கள் பொது குழு கூட்டம்

நோக்கம்: பணி நிரந்தரம் அல்லது ஊதிய உயர்வு வேண்டி

சுமார் குறைந்தப்பட்ச ஆறு மாதங்கலிருந்து அதிகபட்சமாக பத்து ஆண்டுகளாக பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி தற்போது முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக சுமார் ஓராண்டு மேலாக பணிபுரிந்து குறைந்த சம்பளமாக அதாவது 15,000₹ வாங்கி கொண்டு , ஊதிய உயர்வு இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல் தங்கள் வாழ்வாதரம் முடக்கப்பட்டு , ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி பல தரப்பில் கோரிக்கை வைத்து பலன் இல்லாமல் இருக்கும் விரிவுரையாளர்கள் கோரிக்கை நிறைவேற வள்ளுவர் கோட்டத்தில் 28:02: 2021 போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால் சைதாப்பேட்டையில் சுமார் 500க்கு மேற்பட்ட தற்காலிக விரிவுரையாளர்கள்  ஓன்று கூடி நடத்தும் பொது குழு கூட்டம் நடைபெற்றது



Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்