ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய உதவிடத்தான் பிறந்தோம் குழு நண்பர்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து இருந்தது மேலும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமை பொது ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முதல் ஞாயிற்றுகிழமை ஊரடங்கான நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் இதனால் சாலையோரங்களில் ஆதரவற்ற முதியோர்களுக்கும்
உணவு பொட்டலங்கள் வழங்கினர். உதவிடத்தான் பிறந்தோம் குழு நண்பர்கள்இச்செயலுக்கு ஆதரவற்ற முதியோர்கள் தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்