சோளிங்கர்பேரூராட்சியில் நூலக கட்டிடம் திறப்புவிழா
இராணிப்பேட்டைமாவட்டம்சோளிங்கர்பேரூராட்சியில்
புதிய நூலககட்டிடம்திறப்புவிழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு
கைத்தறிமற்றும்துணிநூல்துறைஅமைச்சர்இராணிப்பேட்டை
ஆர்.காந்தி மற்றும்சோளிங்கர்சட்டமன்றஉறுப்பினர்
திரு,ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டுதிறந்து வைத்தனர்
இதில் மாவட்ட அவைத்தலைவர்அ.அசோகன்நகரசெயலாளர்
வழக்கறிஞர்எம்.கோபிமாவட்டவர்த்தகணி
அமைப்பாளர்மு.சிவானந்தம்மாவட்டஇளைஞரணிதுணைஅமைப்பாளர்
ஏ.முகமதுஅலிகாங்கிரஸ்கட்சிடி.கோபால்வழக்கறிஞர்
சி,ரகுராமராஜூஎஸ்.அன்பரசு,எக்ஸ்.எம்.சி ஆறுமுகம் தணிகைவேல் மற்றும் கழகத்தினர்உடனிருந்தனர்.